ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இல்லை என மிரட்டும் போக்கை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சார்நிலை கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இல்லை என மிரட்டும் போக்கை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சார்நிலை கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.